கடவுளும் – பண்பும்!

உலகமும் உலகத்தில் காணப்படுவனவும் தெய்வீகத் தன்மையால் ஏற்பட்டவை என்றால், இக்கணக்கற்ற தெய்வீகத் தன்மைகள் ஒவ்வொன்றாக சிறிது சிறிதுகாலமே இருந்து பின்னர் மறைந்து போவானேன்? தெய்வீகத்தன்மை என்பதுவே அநித்தியமா? சும்மா இருந்த கடவுள் திடீரென்று இவ்வுலகத்தை தோற்றுவிக்கும்படியான அவசியமோ, காரணமோ என்ன அவர் மூளையில் பாய்ந்தது?

கடவுளை நம்பும் முட்டாள்களே!

கடவுள்களை நம்பும் முட்டாள்களே! அதாவது கடவுள் ஒருவர் இருக்கிறார்; அவரே உலகைப் படைத்து காத்து நடத்தி வருகிறார்; அவரன்றி ஒரு அணுவும் அசையாது; அவரே உலக நடப்புக்குக் காரணஸ்தர் ஆவார் என்றெல்லாம் கருதி வரும் முட்டாள்களே! கடவுளால் உலகத்திற்கு, மனித சமூதாயத்திற்கு, ஜீவ கோடிகளுக்கு ஏற்பட்ட நன்மை என்ன?

சோதிடம் ஒரு அறிவியலா?

posted in: Audio | 0

“தமிழ் ஒலி” வானொலியில் வி.சபேசன் வழங்குகின்ற “பகுத்தறிவோம்” நிகழ்ச்சியில் சோதிடம் பற்றி ஒரு சிறப்பு விவாதம் நடைபெற்றது. தமிழ் ஒலியின் கலைஞர்கள் மற்றும் நேயர்களோடு சோதிடம் பற்றி சபேசனும் கனடாவில் இருந்து திரு நக்கீரன் அவர்களும் உரையாடுகின்றார்கள். [audio:sabesan/sabesan(24.02.09).mp3]