கடவுளை நம்பும் முட்டாள்களே!
கடவுள்களை நம்பும் முட்டாள்களே! அதாவது கடவுள் ஒருவர் இருக்கிறார்; அவரே உலகைப் படைத்து காத்து நடத்தி வருகிறார்; அவரன்றி ஒரு அணுவும் அசையாது; அவரே உலக நடப்புக்குக் காரணஸ்தர் ஆவார் என்றெல்லாம் கருதி வரும் முட்டாள்களே! கடவுளால் உலகத்திற்கு, மனித சமூதாயத்திற்கு, ஜீவ கோடிகளுக்கு ஏற்பட்ட நன்மை என்ன?