ஆயிரம் ஆண்டுகளாக யாருக்கும் தோன்றாத சிந்தனைதான் பெரியாரின் சிந்தனை முறை….

24 ஆகஸ்ட் 2008 அன்று கோவையில் பெரியார் திராவிடர் கழகம் சார்பில், அதன் பொதுச் செயலாளர் கு. இராமகிருட்டிணன் தலைமையில், சீமானின் சிறப்புரையோடு நடந்த ‘வே. மதிமாறன் பதில்கள்’ நூல் அறிமுக விழாவில் வே. மதிமாறனின் ஏற்புரை.) என் புத்தகங்களுக்கு எப்போதுமே ஒரு சிறப்பான அறிமுகம் விழா நடத்துக்கிற என் அருமை அண்ணன் ராமகிருஷ்ணன் அவர்களே, … Continued

நீ இந்து என்றால் சொல் சம்மதமா

சம்மதமா சம்மதமா நீ இந்து என்றால் சொல் சம்மதமா ! சொல்லிடு உன்னால் முடியுமா ! நீ உண்டு ஒதுங்கும் விலங்கினமா ! சொல்லிடு உன்னால் முடியுமா ! நீ உண்டு ஒதுங்கும் விலங்கினமா ! இல்லை கண்டும் காணாத கல்லினமா! கண்டும் காணாத கல்லினமா!

திராவிடர் கழகம் தோற்றுவிக்கப்பட்டது ஏன்?

posted in: Audio | 0

திராவிடர் கழகம் தோற்றுவிக்கப்பட்டது ஏன்? – பகுதி 1 [audio:DKEen1.mp3] திராவிடர் கழகம் தோற்றுவிக்கப்பட்டது ஏன்? – பகுதி 2 [audio:DKEen2.mp3] உங்களது கருத்துக்களை பதிக்க மறவாதீர்கள்

படித்த முட்டாளே!

படித்த முட்டாளே! ஏ…. படித்த முட்டாளே!  பல்கலைகழகத்தில்…. ஏ… பட்டம் பெற்ற படித்த முட்டாளே! ஏ… படித்த முட்டாளே! ஆலயம் எங்கும் தேடி ஓடுற!