Latest Posts
புராணங்கழளை பற்றி தந்தைபெரியார் ஆற்றிய உரை
புராணங்கழளை பற்றி தந்தைபெரியார் ஆற்றிய உரை-1 [audio:puranam1.mp3] புராணங்கழளை பற்றி தந்தைபெரியார் ஆற்றிய உரை-2 [audio:puranam2.mp3]
தமிழ்அருவி மணியன் ஆற்றிய உரை
தமிழ்அருவி மணியன் ஆற்றிய உரை – பகுதி 1 [audio:tamilaruvi1.mp3] தமிழ்அருவி மணியன் ஆற்றிய உரை – பகுதி 2 [audio:tamilaruvi2.mp3] தமிழ்அருவி மணியன் ஆற்றிய உரை – பகுதி 3 [audio:tamilaruvi3.mp3] தமிழ்அருவி மணியன் ஆற்றிய உரை – பகுதி 4 [audio:tamilaruvi4.mp3] பகுதி 1 to 4 [audio:tamilaruvi1.mp3,tamilaruvi2.mp3,tamilaruvi3.mp3,tamilaruvi4.mp3] உங்களது கருத்துக்களை பதிக்க மறவாதீர்கள்
திராவிடர் கழகம் தோற்றுவிக்கப்பட்டது ஏன்?
திராவிடர் கழகம் தோற்றுவிக்கப்பட்டது ஏன்? – பகுதி 1 [audio:DKEen1.mp3] திராவிடர் கழகம் தோற்றுவிக்கப்பட்டது ஏன்? – பகுதி 2 [audio:DKEen2.mp3] உங்களது கருத்துக்களை பதிக்க மறவாதீர்கள்
பெண் உரிமை பற்றி பெரியார்- இறுதி பகுதி
தாலி கட்டுவதென்பது அன்று முதல் அப்பெண்ணைத் தனக்கு அடிமைப் பொருளாக ஏற்கிறான் என்பதும், அப்பெண் அன்று முதல் ஆணுக்கு அடிமையாகி விட்டாள் என்பது மான கருத்தைக் குறிப்பதற்குத்தான். இதன் காரணமாக் கணவன் மனைவியை என்ன செய்தாலும் யாருக்கும் கேட்க உரிமையில்லை, கணவன் தவறான முறையில் நடந்தால் அவனுக்குத்தண்டனையும் கிடையாது. (வி.15.4.61;1:பெ.செ) இன்றையப் பெண் எவ்வளவோ கல்வியும் … Continued
பெண் உரிமை பற்றி பெரியார்- 2
ஒவ்வொரு பெண்ணும், தானும் ஏதாவது சம்பாதிக்கும் தகுதிபெறத் தக்கபடி ஒரு தொழில் கற்றிருக்க வேண்டும். குறைந்தது தன் வயிற்றுக்குப் போதுமான அளவாவது சம்பாதிக்கத் தகுந்த திறமை இருந்தால், எந்தக் கணவனும் அடிமையாய் நடத்தமாட்டான். (வி.24.6.40;3:4) ஓர் ஆணுக்கு ஒரு சமையல்காரி – ஓர் ஆணின் வீட்டிற்கு ஒரு வீட்டுக்காரி – ஓர் ஆணின் குடும்பப் பெருக்கிற்குப் … Continued