Purachi Sinthanai

posted in: Video | 0

Moodanambikai, muttalthanam, the stupidity in not questioning and beliving every word of individuals which leads into unwanted faiths and beliefs. This video encourgaes pple to think for themself on what is right & wrong. Watch this with an OPEN MIND! … Continued

ஆயிரம் ஆண்டுகளாக யாருக்கும் தோன்றாத சிந்தனைதான் பெரியாரின் சிந்தனை முறை….

24 ஆகஸ்ட் 2008 அன்று கோவையில் பெரியார் திராவிடர் கழகம் சார்பில், அதன் பொதுச் செயலாளர் கு. இராமகிருட்டிணன் தலைமையில், சீமானின் சிறப்புரையோடு நடந்த ‘வே. மதிமாறன் பதில்கள்’ நூல் அறிமுக விழாவில் வே. மதிமாறனின் ஏற்புரை.) என் புத்தகங்களுக்கு எப்போதுமே ஒரு சிறப்பான அறிமுகம் விழா நடத்துக்கிற என் அருமை அண்ணன் ராமகிருஷ்ணன் அவர்களே, … Continued

இதிகாசங்களைப் பற்றியும், புராணங்களைப் பற்றியும் தோழர்கள் ஆற்றிய உரை

posted in: Audio | 1

பகுதி 1 தொடக்கம் 6 வரை [audio:S1.mp3,S2.mp3,T1.mp3,T2.mp3,v1.mp3,v2.mp.3]  பகுதி 1 தொடக்கம் 2 வரை [audio:S1.mp3,S2.mp3] பகுதி 3 தொடக்கம் 4 வரை [audio:T1.mp3,T2.mp3] பகுதி 5 தொடக்கம் 6 வரை [audio:v1.mp3,v2.mp.3] உங்களது கருத்துக்களை பதிக்க மறவாதீர்கள்

சீதை இராவணனுடன் சம்மதித்தே சென்றாள் !

மாரீசன்தான் மான் உருவம்கொண்டு வந்துள்ளான் என்ற செய்தி தெரிந்ததும் அந்த மானைப் பிடிக்கச் சீதை தன் கணவனைக் கட்டாயப்படுத்தி அனுப்புகிறாள். லட்சுமணன், ‘இராமனுக்கு ஆபத்து வராது. ஆகவே, உன்னைத் தனியேவிட்டுப் போகமாட்டேன்’ என்று தடுத்துக் கூறியும் அவனைக் கண்டபடி திட்டிப்பேசி அந்த இடத்தைவிட்டு அகலச் செய்கிறாள். இதன் மர்மம், தான் தனியே இருக்க வேண்டும்; அங்கு … Continued