பெண் உரிமை பற்றிய பெரியார் மொழிகள்…

மனிதன் பெண்களைத் தனக்குரிய ஒரு சொத்தாகக் கருதுகிறானேயழிய தன்னைப் போன்ற உணர்ச்சிக்கு அருகதையுள்ள ஓர் உயிர் என்று மதிப்பதில்லை.(கு3.11.79;8) பெண்களைப் படிக்கக் கூடாது என்று ஏன் கட்டுப்பாடு ஏற்படுத்தினார்கள்?அவர்களுக்கு அறிவு இல்லை. ஆற்றல் இல்லை என்று சொல்லிச் சுதந்திரம் கொடாமல் அடிமையாக்குவதற்காகத்தான். கு.16.11.30;7) பெண்மக்களை இன்று ஆண்கள் நடத்தும்

படித்த முட்டாளே!

படித்த முட்டாளே! ஏ…. படித்த முட்டாளே!  பல்கலைகழகத்தில்…. ஏ… பட்டம் பெற்ற படித்த முட்டாளே! ஏ… படித்த முட்டாளே! ஆலயம் எங்கும் தேடி ஓடுற!

எச். ராஜாவுக்கு இயக்குனர் சீமான் பதிலடி

எங்கள் இன மக்களிடம் நாங்கள் பகுத்தறிவு பரப்புவதை தடுக்க, நீ யாரடா?: இயக்குனர் சீமான் என் அருமை மக்களே, இத்தனை ஆயிரம் ஆண்டுகளில் ஒரு பார்ப்பான் தீ மிதிச்சிருக்கானா? காவடி தூக்கி ஆடியிருக்கிறானா? அலகு குத்தியிருக்கானா? பறவைக் காவடியில் தொங்கியிருக்கானா? என்ன செஞ்சிருக்கான். எல்லாத்தையும் கொண்டுபோய் உள்ளே கொடுத்தா சின்ன மணியை அடிச்சிட்டு சுலோகம் சொல்லிவிட்டுப் … Continued

தமிழ் வளர்ச்சி

தமிழ்மொழி வளர்ச்சிக்கான பணிகளாகத் தமக்குத் தோன்றி்யவற்றை மாணவர்கள், பெராசிரியர்கள்,தமிழறிஞர்கள் பொதுமக்கள் அடங்கிய அவைகளில் வேளிப்படையாக தந்தை பெரியார் எடுத்துரைத்தார்.  

பேராசிரியர் பெரியார்தாசன் ஆற்றிய உரை

posted in: Audio | 3

பெரியார்தாசன் உரை- பகுதி 1 [audio:PeriyarThasan Speech1.mp3] பெரியார்தாசன் உரை- பகுதி 2 [audio:PeriyarThasan Speech2.mp3] பெரியார்தாசன் உரை- பகுதி 3 [audio:PeriyarThasan Speech3.mp3] பெரியார்தாசன் உரை- பகுதி 4 [audio:PeriyarThasan Speech4.mp3] உங்களது கருத்துக்களை பதிக்க மறவாதீர்கள்